அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட
அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட
இயேசு மகாராஜன்
சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க
ஆயத்தமாவோம் நாம்
இயேசு மகாராஜன்
சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க
ஆயத்தமாவோம்
1.திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே
திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே